![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI63IhdciRdMe6fQ2WMR0JwiUu-TtvQugKGIU9QaZBbLasnifvcYYR4ciHU6xsRVzLkoqV3TE3yMXN8B5a-0YwYJuwgj47dFYG1JH17cRPmARXsQWKGxdLh3ci3MOUaabWGcAg4g/s320/mm.jpg)
நேற்று கேபிள் ஓயரில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு தூண் பற்றி புகைப்படம் வெளியிட்டிருந்தேன். இன்று காலை செல்லும்போது பார்த்தேன். தமிழ்நாடு மின்சார வாரியம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு புதிய இரும்பு தூணை அமைத்ததோடு பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. மிக வேகமாக செயல்பட்டு பழுதை சரிசெய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. இதுபோல் மின்வெட்டையும் சீர் செய்தால் நன்றாக இருக்கும்.