புதன், ஜூலை 15, 2009

சரிசெய்யப்பட்ட இரும்பு தூண்




















நேற்று கேபிள் ஓயரில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு தூண் பற்றி புகைப்படம் வெளியிட்டிருந்தேன். இன்று காலை செல்லும்போது பார்த்தேன். தமிழ்நாடு மின்சார வாரியம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு புதிய இரும்பு தூணை அமைத்ததோடு பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. மிக வேகமாக செயல்பட்டு பழுதை சரிசெய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. இதுபோல் மின்வெட்டையும் சீர் செய்தால் நன்றாக இருக்கும்.

1 கருத்து:

ஜெட்லி... சொன்னது…

வாழ்த்துக்கள் மச்சி...
மேலும் இது போல் சமூக பணிகளில்
கவனம் செலுத்த வாழ்த்துக்கள்.
நானும் முயற்சி செய்கிறேன்.